கஞ்சா வழக்கில் கைதான  2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கஞ்சா வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

குலசேகரன்பட்டினம் அருகே கஞ்சா விற்ற வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள 2 வாலிபர்கள், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
15 July 2022 11:02 AM