ஊர்வலமாக கொண்டு சென்று பழவேற்காடு கடலில் 200 விநாயகர் சிலைகள் கரைப்பு
மீஞ்சூர், பொன்னேரி பகுதி வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட 200-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பழவேற்காடு கடலில் கரைக்கப்பட்டது. இதையொட்டி கடற்கரைப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
25 Sep 2023 12:30 PM GMTசெங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட விநாயகர் சிலைகள் மாமல்லபுரம் கடலில் கரைப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட 300 விநாயகர் சிலைகள் மாமல்லபுரம் கடலில் கரைக்கப்பட்டன.
25 Sep 2023 10:22 AM GMTவிநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு
பாகூர், கிருமாம்பாக்கம் பகுதிகளில் விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன.
24 Sep 2023 5:30 PM GMT20 விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு
தரங்கம்பாடி பகுதியில் 20 விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன
22 Sep 2023 6:45 PM GMTநகர பகுதியில் 150 விநாயகர் சிலைகள் நாளை கடலில் கரைப்பு
150 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நாளை கடலில் கரைக்கப்படுவதை தொடர்ந்து நகர பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
21 Sep 2023 5:46 PM GMTவிநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு
காரைக்காலில் கோவில்கள், பொது இடங்களில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு, கடலில் கரைக்கப்பட்டன.
20 Sep 2023 4:25 PM GMTசென்னையில் 2,500 விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு - பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீசார் குவிப்பு
சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வழிபாடு நடத்தப்பட்ட 2,500 விநாயகர் சிலைகள் இன்று கடலில் கரைப்பு. பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
4 Sep 2022 12:05 PM GMTவிநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு
வேதாரண்யம் பகுதியில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன.
2 Sep 2022 5:06 PM GMT