கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்று விட்டு, பாம்புக்கடி என பழி போட்ட மனைவி

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்று விட்டு, பாம்புக்கடி என பழி போட்ட மனைவி

கூகுள் மற்றும் யூடியூப் ஆகியவற்றில் கொலையை கண்டுபிடிக்க முடியாதபடி செய்வது பற்றிய விசயங்களை தேடியுள்ளனர் என போலீசார் தெரிவித்தனர்.
20 April 2025 2:08 PM IST
இன்ஸ்டாகிராமில் அறிமுகமான ஒரே வாரத்தில் வாலிபருடன் ஓடிப்போய் திருமணம் செய்த பெண் - கணவர் அதிர்ச்சி

இன்ஸ்டாகிராமில் அறிமுகமான ஒரே வாரத்தில் வாலிபருடன் ஓடிப்போய் திருமணம் செய்த பெண் - கணவர் அதிர்ச்சி

8 வயது சிறுவனின் தாய் ஓடிப் போய் திருமணம் செய்த வீடியோவை பார்த்து அவரது கணவர் அதிர்ச்சியில் உறைந்தார்.
10 April 2025 5:23 AM IST
உ.பி.: 2-வது கணவரை உதறி விட்டு பிளஸ் 2 மாணவரை கரம்பிடித்த 3 குழந்தைகளின் தாய்

உ.பி.: 2-வது கணவரை உதறி விட்டு பிளஸ் 2 மாணவரை கரம்பிடித்த 3 குழந்தைகளின் தாய்

திருமணம் பற்றி சிவாவின் தந்தை கூறும்போது, மகனின் முடிவுக்கு ஆதரவு தெரிவிக்கிறேன் என கூறியுள்ளார்.
9 April 2025 9:41 PM IST
நண்பருடன் தகாத உறவு இருப்பதாக சந்தேகம்: மனைவியை வெட்டிக் கொன்ற நபர்

நண்பருடன் தகாத உறவு இருப்பதாக சந்தேகம்: மனைவியை வெட்டிக் கொன்ற நபர்

மனைவி மற்றும் அவரது ஆண் நண்பரை வெட்டிக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
3 March 2025 11:01 AM IST
நடத்தையில் சந்தேகம்: சுவரில் தலையை முட்டி நர்சு படுகொலை - கணவர் கைது

நடத்தையில் சந்தேகம்: சுவரில் தலையை முட்டி நர்சு படுகொலை - கணவர் கைது

தினமும் மதுகுடித்து விட்டு வந்து தனது மனைவியுடன் கணவர் லட்சுமணா சண்டை போட்டு வந்துள்ளார்.
27 Feb 2025 7:56 AM IST
நடத்தையில் சந்தேகம்... நடுரோட்டில் இளம்பெண்ணை சரமாரியாக குத்திக்கொன்ற கணவர்

நடத்தையில் சந்தேகம்... நடுரோட்டில் இளம்பெண்ணை சரமாரியாக குத்திக்கொன்ற கணவர்

நடத்தையில் சந்தேகப்பட்டு நடுரோட்டில் இளம்பெண்ணை சரமாரியாக குத்தி கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.
6 Feb 2025 2:54 PM IST
காதலனுடன் செல்வதற்காக.. கணவரின் கிட்னியை விற்ற மனைவி

காதலனுடன் செல்வதற்காக.. கணவரின் கிட்னியை விற்ற மனைவி

மகளின் கல்வி மற்றும் எதிர்கால செலவுக்கு பணம் தேவை என்று கூறி கணவரை அந்த பெண் கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது.
2 Feb 2025 4:55 PM IST
தெலுங்கானா: தொடர் செயின் பறிப்பில் கணவர்... 2 மகள்களை கொன்று விட்டு மனைவி தற்கொலை

தெலுங்கானா: தொடர் செயின் பறிப்பில் கணவர்... 2 மகள்களை கொன்று விட்டு மனைவி தற்கொலை

தெலுங்கானாவில் கணவர் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட வேதனையில் 2 மகள்களை கொன்று விட்டு மனைவி தற்கொலை செய்து கொண்டார்.
24 Jan 2025 2:11 AM IST
பிச்சைக்காரருடன் ஓடினாரா 6 குழந்தைகளின் தாய்...? விசாரணையில் வெளிவந்த தகவல்

பிச்சைக்காரருடன் ஓடினாரா 6 குழந்தைகளின் தாய்...? விசாரணையில் வெளிவந்த தகவல்

உத்தர பிரதேசத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் பிச்சைக்காரர் நான்ஹி மீது பெண்ணின் கணவர் புகார் அளித்துள்ளார்.
8 Jan 2025 2:05 PM IST
மனைவி உயிருடன் எரித்துக்கொலை: போலீசுக்கு பயந்து கணவரும் தற்கொலை

மனைவி உயிருடன் எரித்துக்கொலை: போலீசுக்கு பயந்து கணவரும் தற்கொலை

நடத்தையில் சந்தேகம் அடைந்த கணவர் மனைவியை உயிருடன் எரித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
29 Dec 2024 11:32 AM IST
குடிப்பழக்கத்தால் நடந்த விபரீதம்: இளம்பெண் கழுத்தை அறுத்துக் கொலை - கணவர் கைது

குடிப்பழக்கத்தால் நடந்த விபரீதம்: இளம்பெண் கழுத்தை அறுத்துக் கொலை - கணவர் கைது

இளம்பெண்ணை கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்த அவரது கணவரை போலீசார் கைது செய்தனர்.
5 Nov 2024 9:15 AM IST
2 கள்ளக்காதலிகளுடன் சேர்ந்து மனைவியை மயக்க ஊசி போட்டு கொன்ற கொடூர கணவர்

2 கள்ளக்காதலிகளுடன் சேர்ந்து மனைவியை மயக்க ஊசி போட்டு கொன்ற கொடூர கணவர்

கணவருக்கு 2 பெண்களுடன் கள்ளக்காதல் இருப்பது தெரிய வந்ததும் கடந்த 8 மாதங்களாக, பெற்றோரின் வீட்டில் சுபஸ்ரீ வசித்து வந்துள்ளார்.
2 Nov 2024 12:56 PM IST