
கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்று விட்டு, பாம்புக்கடி என பழி போட்ட மனைவி
கூகுள் மற்றும் யூடியூப் ஆகியவற்றில் கொலையை கண்டுபிடிக்க முடியாதபடி செய்வது பற்றிய விசயங்களை தேடியுள்ளனர் என போலீசார் தெரிவித்தனர்.
20 April 2025 2:08 PM IST
இன்ஸ்டாகிராமில் அறிமுகமான ஒரே வாரத்தில் வாலிபருடன் ஓடிப்போய் திருமணம் செய்த பெண் - கணவர் அதிர்ச்சி
8 வயது சிறுவனின் தாய் ஓடிப் போய் திருமணம் செய்த வீடியோவை பார்த்து அவரது கணவர் அதிர்ச்சியில் உறைந்தார்.
10 April 2025 5:23 AM IST
உ.பி.: 2-வது கணவரை உதறி விட்டு பிளஸ் 2 மாணவரை கரம்பிடித்த 3 குழந்தைகளின் தாய்
திருமணம் பற்றி சிவாவின் தந்தை கூறும்போது, மகனின் முடிவுக்கு ஆதரவு தெரிவிக்கிறேன் என கூறியுள்ளார்.
9 April 2025 9:41 PM IST
நண்பருடன் தகாத உறவு இருப்பதாக சந்தேகம்: மனைவியை வெட்டிக் கொன்ற நபர்
மனைவி மற்றும் அவரது ஆண் நண்பரை வெட்டிக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
3 March 2025 11:01 AM IST
நடத்தையில் சந்தேகம்: சுவரில் தலையை முட்டி நர்சு படுகொலை - கணவர் கைது
தினமும் மதுகுடித்து விட்டு வந்து தனது மனைவியுடன் கணவர் லட்சுமணா சண்டை போட்டு வந்துள்ளார்.
27 Feb 2025 7:56 AM IST
நடத்தையில் சந்தேகம்... நடுரோட்டில் இளம்பெண்ணை சரமாரியாக குத்திக்கொன்ற கணவர்
நடத்தையில் சந்தேகப்பட்டு நடுரோட்டில் இளம்பெண்ணை சரமாரியாக குத்தி கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.
6 Feb 2025 2:54 PM IST
காதலனுடன் செல்வதற்காக.. கணவரின் கிட்னியை விற்ற மனைவி
மகளின் கல்வி மற்றும் எதிர்கால செலவுக்கு பணம் தேவை என்று கூறி கணவரை அந்த பெண் கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது.
2 Feb 2025 4:55 PM IST
தெலுங்கானா: தொடர் செயின் பறிப்பில் கணவர்... 2 மகள்களை கொன்று விட்டு மனைவி தற்கொலை
தெலுங்கானாவில் கணவர் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட வேதனையில் 2 மகள்களை கொன்று விட்டு மனைவி தற்கொலை செய்து கொண்டார்.
24 Jan 2025 2:11 AM IST
பிச்சைக்காரருடன் ஓடினாரா 6 குழந்தைகளின் தாய்...? விசாரணையில் வெளிவந்த தகவல்
உத்தர பிரதேசத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் பிச்சைக்காரர் நான்ஹி மீது பெண்ணின் கணவர் புகார் அளித்துள்ளார்.
8 Jan 2025 2:05 PM IST
மனைவி உயிருடன் எரித்துக்கொலை: போலீசுக்கு பயந்து கணவரும் தற்கொலை
நடத்தையில் சந்தேகம் அடைந்த கணவர் மனைவியை உயிருடன் எரித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
29 Dec 2024 11:32 AM IST
குடிப்பழக்கத்தால் நடந்த விபரீதம்: இளம்பெண் கழுத்தை அறுத்துக் கொலை - கணவர் கைது
இளம்பெண்ணை கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்த அவரது கணவரை போலீசார் கைது செய்தனர்.
5 Nov 2024 9:15 AM IST
2 கள்ளக்காதலிகளுடன் சேர்ந்து மனைவியை மயக்க ஊசி போட்டு கொன்ற கொடூர கணவர்
கணவருக்கு 2 பெண்களுடன் கள்ளக்காதல் இருப்பது தெரிய வந்ததும் கடந்த 8 மாதங்களாக, பெற்றோரின் வீட்டில் சுபஸ்ரீ வசித்து வந்துள்ளார்.
2 Nov 2024 12:56 PM IST