அனைத்து ஏ.டி.எம். மையங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்
கள்ளக்குறிச்சி பகுதியில் அனைத்து ஏ.டி.எம். மையங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என வங்கி மேலாளர்களுக்கு துணை போலீஸ்சூப்பிரண்டு உத்தரவிட்டார்
16 Feb 2023 5:50 PM GMTகுற்றங்களை தடுக்க போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படுமா?
தர்மபுரி மாவட்டத்தில் இந்த மாதம் இதுவரை 5 கொலைகள், 12 திருட்டு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இந்த நிலையில் குற்ற சம்பவங்களை தடுக்க போலீஸ் கண்காணிப்பு பணியை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
28 Jan 2023 6:45 PM GMTகுடியரசு தினத்தையொட்டி போலீசார் தீவிர கண்காணிப்பு
குடியரசு தினத்தையொட்டி போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
25 Jan 2023 6:30 PM GMTதஞ்சை ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு
தஞ்சை ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு
24 Jan 2023 7:58 PM GMT9 டிரோன் மூலம் கண்காணிப்பு: மெரினாவில் காணும் பொங்கல் அன்று 1,200 போலீசார் பாதுகாப்பு - போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் பேட்டி
17-ந் தேதி காணும் பொங்கல் அன்று மெரினா கடற்கரையில் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
15 Jan 2023 7:29 AM GMTபறவை காய்ச்சல் எதிரொலி: தமிழக-கேரள எல்லையில் தீவிர கண்காணிப்பு
மாநில எல்லை சோதனைச்சாவடிகளில் உஷார்படுத்தப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
16 Dec 2022 7:02 AM GMTபறவை காய்ச்சல் எதிரொலி - தமிழக எல்லையில் தீவிர கண்காணிப்பு
கேரளாவில் பறவை காய்ச்சல் நோய் பரவி வரும் நிலையில், கேரளாவில் இருந்து தமிழகம் வரும் வாகனங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன.
28 Oct 2022 10:16 AM GMTகடலூர் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு
கோவையில் கார் வெடித்து மர்ம நபர் இறந்த சம்பவம் தொடர்பாக கடலூர் மாவட்டத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். மேலும் வெடிகுண்டு சோதனை நிபுணர்களும் தீவிரமாக சோதனை செய்தனர்.
23 Oct 2022 6:45 PM GMTமன்னார்குடி கடைத்தெருவில் டிரோன் கேமரா மூலம் கண்காணித்த போலீசார்
மன்னார்குடி கடைத்தெருவில் தீபாவளிக்கு பொருட்கள் வாங்க மக்கள் குவிந்ததால் டிரோன் மூலம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
23 Oct 2022 6:45 PM GMTஊத்துக்கோட்டையில் தீபாவளியையொட்டி போலீசார் கோபுரம் அமைத்து கண்காணிப்பு
ஊத்துக்கோட்டை பஜார் பகுதியில் தீபாவளியையொட்டி போலீசார் கோபுரம் அமைத்து கண்காணித்து வருகின்றனர். ஜேப்படி திருடர்களிடம் இருந்து உடைமைகளை பாதுகாக்க ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
23 Oct 2022 9:11 AM GMT47 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து போலீசார் கண்காணிப்பு
தீபாவளி பண்டிகையையொட்டி குற்ற சம்பவங்களை தடுப்பதற்காக 47 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
22 Oct 2022 6:36 PM GMTசோதனைச்சாவடிகள் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பு
சோதனைச்சாவடிகள் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
25 Sep 2022 11:31 PM GMT