கந்துவட்டி கொடுமையால் தம்பதி தற்கொலை வழக்கில் தலைமறைவான 2 பேர் திருப்பதியில் கைது

கந்துவட்டி கொடுமையால் தம்பதி தற்கொலை வழக்கில் தலைமறைவான 2 பேர் திருப்பதியில் கைது

கும்மிடிப்பூண்டி அருகே கந்து வட்டி கொடுமையால் கணவன், மனைவி இரண்டு பேரும் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த 2 பேரை ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
7 Aug 2023 9:30 AM
கந்துவட்டி கொடுமையால் விஷம் குடித்த கணவன் சாவு மனைவி உயிர் ஊசல்

கந்துவட்டி கொடுமையால் விஷம் குடித்த கணவன் சாவு மனைவி உயிர் ஊசல்

கும்மிடிப்பூண்டி அருகே கந்து வட்டி கொடுமையால் தம்பதி விஷம் குடித்த நிலையில், சிகிச்சை பெற்று வந்த கணவர் உயிரிழந்தார். மனைவி உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடி வருகிறார்.
29 July 2023 8:21 AM
கந்துவட்டி கொடுமையை கண்டித்து புளியமரத்தில் தலைகீழாக தொங்கிய வழக்கறிஞர்...!

கந்துவட்டி கொடுமையை கண்டித்து புளியமரத்தில் தலைகீழாக தொங்கிய வழக்கறிஞர்...!

கந்துவட்டி கொடுமையை கண்டித்து வழக்கறிஞர் ஒருவர் புளியமரத்தில் தலைகீழாக தொங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
27 Jan 2023 9:41 AM
கந்துவட்டி கொடுமையால் ஏரியில் குதித்து வாலிபர் தற்கொலை-சோகத்தில் அண்ணணும் உயிரை மாய்த்துகொண்டார்

கந்துவட்டி கொடுமையால் ஏரியில் குதித்து வாலிபர் தற்கொலை-சோகத்தில் அண்ணணும் உயிரை மாய்த்துகொண்டார்

உப்பள்ளியில், கந்துவட்டி கொடுமையால் ஏரியில் குதித்து வாலிபர் தற்கொலை செய்துகொண்டார். தம்பி இறந்த சோகத்தில் ஏரியில் குதித்து அண்ணனும் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
19 July 2022 4:30 PM
கந்துவட்டி கொடுமையால் பா.ஜ.க. பிரமுகர் சாவு:  தற்கொலைக்கு தூண்டியதாக தனியார் நிறுவன அதிபர் உள்பட 2 பேர் மீது வழக்கு

கந்துவட்டி கொடுமையால் பா.ஜ.க. பிரமுகர் சாவு: தற்கொலைக்கு தூண்டியதாக தனியார் நிறுவன அதிபர் உள்பட 2 பேர் மீது வழக்கு

கந்துவட்டி கொடுமையால் பா.ஜ.க.பிரமுகர் இறந்த வழக்கில் தற்கொலைக்கு தூண்டியதாக தனியார் நிறுவன அதிபர் உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
4 July 2022 4:38 PM