மாசற்ற தீபாவளியை கொண்டாட கலெக்டர் வேண்டுகோள்

மாசற்ற தீபாவளியை கொண்டாட கலெக்டர் வேண்டுகோள்

விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு பொதுமக்களுக்கு காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
22 Oct 2022 10:10 AM GMT
விநாயகர் சதுர்த்தி விழாவை சுற்றுச்சூழல் பாதிக்காதவாறு கொண்டாட வேண்டும் - கலெக்டர் அறிவுறுத்தல்

விநாயகர் சதுர்த்தி விழாவை சுற்றுச்சூழல் பாதிக்காதவாறு கொண்டாட வேண்டும் - கலெக்டர் அறிவுறுத்தல்

விநாயகர் சதுர்த்தி விழாவை சுற்றுச்சூழல் பாதிக்காதவாறு கொண்டாட வேண்டும் என்று கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தெரிவித்தார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
26 Aug 2022 8:48 AM GMT
காஞ்சீபுரத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் - இன்று நடக்கிறது

காஞ்சீபுரத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் - இன்று நடக்கிறது

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
26 Aug 2022 8:29 AM GMT
தேவாலயங்களை சீரமைக்க நிதி உதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்

தேவாலயங்களை சீரமைக்க நிதி உதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்

தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு அரசு நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
22 Aug 2022 12:45 PM GMT
காஞ்சீபுரம் மாவட்டத்தில் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தில் 34 ஆயிரத்து 459 பேர் பயன் பெறுகின்றனர் - கலெக்டர் தகவல்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தில் 34 ஆயிரத்து 459 பேர் பயன் பெறுகின்றனர் - கலெக்டர் தகவல்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தில் 34 ஆயிரத்து 459 பேர் பயன் பெறுகின்றனர் என்று கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர். ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
19 Aug 2022 9:13 AM GMT
மகளிர் சுய உதவிக்குழுவினர் தங்கள் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்தலாம் - கலெக்டர் அழைப்பு

மகளிர் சுய உதவிக்குழுவினர் தங்கள் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்தலாம் - கலெக்டர் அழைப்பு

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
19 Aug 2022 8:18 AM GMT
காஞ்சீபுரத்தில் சுதந்திர தின விழா - கலெக்டர் தேசிய கொடியை ஏற்றினார்

காஞ்சீபுரத்தில் சுதந்திர தின விழா - கலெக்டர் தேசிய கொடியை ஏற்றினார்

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தேசிய கொடியை ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.
16 Aug 2022 8:30 AM GMT
பழங்குடியினர் 10 சதவீதம் கூடுதல் மானிய கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்

பழங்குடியினர் 10 சதவீதம் கூடுதல் மானிய கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்

பட்டியலினத்தவர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 10 சதவீதம் கூடுதல் மானிய கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
12 Aug 2022 9:26 AM GMT
சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் 50 சதவீத மானியத்தில் அமைக்கும் திட்டம் - விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் தகவல்

சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் 50 சதவீத மானியத்தில் அமைக்கும் திட்டம் - விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் தகவல்

சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் 50 சதவீத மானியத்தில் அமைக்கும் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
5 Aug 2022 9:33 AM GMT
சிறுபான்மையினரிடம் இருந்து தேசிய கல்வி உதவித்தொகை விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்

சிறுபான்மையினரிடம் இருந்து தேசிய கல்வி உதவித்தொகை விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்

சிறுபான்மையினரிடம் இருந்து தேசிய கல்வி உதவித்தொகை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
3 Aug 2022 9:19 AM GMT
நீர்நிலைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - தொழிற்சாலை பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் பேச்சு

நீர்நிலைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - தொழிற்சாலை பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் பேச்சு

நீர்நிலைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழிற்சாலை பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்தார்.
27 July 2022 8:24 AM GMT
காஞ்சீபுரம் மாவட்டத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் - 29-ந் தேதி நடக்கிறது

காஞ்சீபுரம் மாவட்டத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் - 29-ந் தேதி நடக்கிறது

காஞ்சீபுரம் மாவட்டத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் வருகிற 29-ந் தேதி நடக்கிறது. விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற கலெக்டர் கேட்டு கொண்டுள்ளார்.
26 July 2022 8:52 AM GMT