
விளை நிலத்திற்குள் புகுந்து காட்டுயானை கூட்டம் அட்டகாசம்
மாலூரில் 20-க்கும் மேற்பட்ட காட்டுயானைகூட்டம் விளைநிலத்திற்குள் புகுந்து ரூ.50 லட்சம் மதிப்பிலான விளை பயிர்களை மிதித்து நாசப்படுத்திவிட்டு சென்றன.
23 Sept 2023 6:45 PM
பெல்தங்கடி தாலுகாவில் காட்டுயானைகள் தொடர் அட்டகாசம்
பெல்தங்கடி தாலுகாவில் காட்டுயானைகள் தொடர் அட்டகாசம் செய்து வருகிறது. இதனால் கிராமமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
22 Sept 2023 6:45 PM
ரேஷன் கடையை உடைத்த காட்டுயானைகள்
தாய்முடி எஸ்டேட்டில் ரேஷன் கடையை காட்டுயானைகள் உடைத்தன.
21 Sept 2023 9:30 PM
மூடிகெரேயில் காட்டுயானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட கிராமமக்கள் கோரிக்கை
மூடிகெரே தாலுகாவில் விளைநிலங்களை சேதப்படுத்தி வரும் காட்டுயானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
21 Sept 2023 6:45 PM
தேயிலை தோட்டத்தில் காட்டுயானை முகாம்
கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையோர தேயிலை தோட்டத்தில் காட்டுயானை முகாமிட்டு உள்ளது. அது அடிக்கடி சாலையை கடப்பதால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்து உள்ளனர்.
20 Sept 2023 9:00 PM
அரசு பள்ளிக்குள் புகுந்து காட்டுயானைகள் அட்டகாசம்
ஆனைமுடி எஸ்டேட் பகுதியில் அரசு பள்ளிக்குள் புகுந்து காட்டுயானைகள் அட்டகாசம் செய்தன. அவை சத்துணவு கூடத்தை சேதப்படுத்தின.
18 Sept 2023 9:00 PM
பொதுமக்களை அச்சுறுத்தி வந்த காட்டுயானை பிடிபட்டது
மடிகேரி அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வந்த காட்டுயானை பிடிபட்டது. கும்கி யானைகள் உதவியுடன் வனத்துறையினர் பிடித்தனர்.
6 Sept 2023 9:58 PM
மூடிகெரே அருகே காட்டு யானை தாக்கி விவசாயி சாவு
மூடிகெரே அருகே காட்டு யானை தாக்கியதில் விவசாயி உயிரிழந்தார். இதனால் அதிருப்தியடைந்த கிராம மக்கள் வனத்துறையினரை சுற்றி வளைத்து இழப்பீடு தொகை வழங்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
3 Sept 2023 6:45 PM
மூடிகெரேவில் காபி தோட்டத்திற்குள் புகுந்து 2 காட்டுயானைகள் அட்டகாசம்
மூடிகெரேவில் காபி தோட்டத்திற்குள் புகுந்த 2 காட்டுயானைகள் பயிர்களை மிதித்து நாசப்படுத்தியது.
3 Sept 2023 6:45 PM
காட்டுயானை தாக்கி வனத்துறை அதிகாரி சாவு
ஹாசனில் படுகாயம் அடைந்த காட்டு யானையை பிடிக்கும் பணியில் வனத்துறை அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர். அப்போது காட்டுயானை தாக்கியதில் வனத்துறை அதிகாரி ஒருவர் உயிரிழந்தார்.
31 Aug 2023 6:45 PM
வாழை மரங்களை சேதப்படுத்திய காட்டுயானை
அக்காமலை எஸ்டேட் பகுதியில் வாழை மரங்களை காட்டுயானை சேதப்படுத்தியது.
31 Aug 2023 7:45 PM
காட்டுயானை தாக்கி பலியான பெண்ணின் உடலை சாலையில் வைத்து மறியல்
சக்லேஷ்புரா தாலுகாவில் காட்டுயானை தாக்கி பலியான பெண்ணின் உடலை சாலையில் வைத்து குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சந்தர்ப்பத்தில் போலீசாருக்கு இடையூறு செய்ததாக 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
19 Aug 2023 10:00 PM