ஸ்ரீபெரும்புதூர் அருகே கார் உதிரிபாக தொழிற்சாலையில் தாமிர கம்பிகள் திருட்டு - வடமாநில காவலாளிகள் உள்பட 4 பேர் கைது

ஸ்ரீபெரும்புதூர் அருகே கார் உதிரிபாக தொழிற்சாலையில் தாமிர கம்பிகள் திருட்டு - வடமாநில காவலாளிகள் உள்பட 4 பேர் கைது

ஸ்ரீபெரும்புதூர் அருகே கார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் காப்பர் கம்பிகள் திருடிய வழக்கில் வடமாநில காவலாளிகள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
8 Sep 2022 9:17 AM GMT