கோவை கார் சிலிண்டர் வெடிப்பு விவகாரம் - 5 பேரை காவலியில் எடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு விவகாரம் - 5 பேரை காவலியில் எடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் கைதான நபர்களில் 5 பேரை 7 நாட்கள் காவலில் எடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
10 March 2023 5:06 PM GMT