உ.பி.யில் நியாயமான அரசு இருந்திருந்தால் கொலை மிரட்டல் விடுத்த சாமியாரை கைது செய்திருப்பார்கள் - கார்த்தி சிதம்பரம் எம்.பி.

உ.பி.யில் நியாயமான அரசு இருந்திருந்தால் கொலை மிரட்டல் விடுத்த சாமியாரை கைது செய்திருப்பார்கள் - கார்த்தி சிதம்பரம் எம்.பி.

உத்தர பிரதேச அரசிடம் இருந்து சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை எதிர்பார்க்க முடியாது என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி. தெரிவித்தார்.
5 Sep 2023 4:26 PM GMT