கால்வாயில் தத்தளித்தவாறு  உடலை தூக்கி சென்ற கிராம மக்கள்

கால்வாயில் தத்தளித்தவாறு உடலை தூக்கி சென்ற கிராம மக்கள்

ஆழ்வார்திருநகரி அருகே இறந்தவரின் உடலை அடக்கம் செய்வதற்காக கால்வாயில் தத்தளித்தவாறு கிராம மக்கள் தூக்கி சென்றனர். அங்கு பாலம் அமைத்து தர வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
15 Dec 2022 6:45 PM GMT