3 நாட்களில் 3 காவலாளிகள் படுகொலை; சைக்கோ கொலையாளியை தேடி வரும் போலீஸ்

3 நாட்களில் 3 காவலாளிகள் படுகொலை; சைக்கோ கொலையாளியை தேடி வரும் போலீஸ்

மத்திய பிரதேசத்தில் கடந்த 3 நாட்களில் 3 காவலாளிகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சைக்கோ கொலையாளியை நெருங்கி விட்டோம் என போலீசார் கூறியுள்ளனர்.
1 Sep 2022 11:08 AM GMT