கிராம உதவியாளர் பணிக்கான தேர்வை 2,824 பேர் எழுதினர்

கிராம உதவியாளர் பணிக்கான தேர்வை 2,824 பேர் எழுதினர்

நாமக்கல் மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணிக்கான தேர்வை 9 இடங்களில் 2, 824 பேர் எழுதினர். நாமக்கல்லில் உள்ள மையத்தை கலெக்டர் ஸ்ரேயாசிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
4 Dec 2022 6:45 PM GMT