தென்மேற்கு பருவமழையின் போது குடிமராமத்து பணிகள் நடக்காத 3,422 கண்மாய்கள் வறண்டன-ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

தென்மேற்கு பருவமழையின் போது குடிமராமத்து பணிகள் நடக்காத 3,422 கண்மாய்கள் வறண்டன-ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

தென்மேற்கு பருவமழையின் போது குடிமராமத்து பணிகள் செய்யாததால் 3 ஆயிரத்து 422 கண்மாய்கள் வறண்டு போய் உள்ளது என்று ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டி உள்ளார்.
21 Oct 2023 1:19 AM GMT