இந்தியாவின் முதல் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் நினைவு தினம் இன்று...!

இந்தியாவின் முதல் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் நினைவு தினம் இன்று...!

கடந்த ஆண்டு டிசம்பர் 8-ந் தேதி நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் பயங்கர விபத்துக்குள்ளானது. இதில் நாட்டின் முதல் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 14 உயிரிழந்தனர்.
8 Dec 2022 4:54 AM GMT