வேடசந்தூரில் மக்களை சந்தித்து குறைகளை கேட்ட எம்.பி.

வேடசந்தூரில் மக்களை சந்தித்து குறைகளை கேட்ட எம்.பி.

வேடசந்தூர் அருகே உள்ள கல்வார்பட்டி, ரங்கநாதபுரம், காசிபாளையம் ஆகிய கிராமங்களில் கரூர் எம்.பி. ஜோதிமணி பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
4 Dec 2022 6:44 PM