சொத்துவரி சீராய்வு மூலம் ரூ.2 கோடி கூடுதல் வருமானம்

சொத்துவரி சீராய்வு மூலம் ரூ.2 கோடி கூடுதல் வருமானம்

திருவாரூர் நகராட்சிக்கு சொத்துவரி சீராய்வு மூலம் ரூ.2 கோடி கூடுதல் வருமானம் கிடைத்துள்ளதாக நகரசபை கூட்டத்தில் தலைவர் புவனப்பிரியா செந்தில் தகவல் தெரிவித்துள்ளார்.
13 April 2023 6:45 PM GMT