கொரோனா பரவல் அதிகரிப்பு:  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை

கொரோனா பரவல் அதிகரிப்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை

தமிழகத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.
30 Jun 2022 3:20 PM GMT
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அரசு அறிவுறுத்தியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுங்கள்

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அரசு அறிவுறுத்தியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுங்கள்

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அரசு அறிவுறுத்தியுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வேண்டுகோள் விடுத்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
25 Jun 2022 8:17 AM GMT