கொள்முதல் விலை உயர்வு:  ஒழுங்குமுறைக்கூடங்களில் கொப்பரை தேங்காய்களை விற்று விவசாயிகள் பயன்பெறலாம்-கலெக்டர் சமீரன் தகவல்

கொள்முதல் விலை உயர்வு: ஒழுங்குமுறைக்கூடங்களில் கொப்பரை தேங்காய்களை விற்று விவசாயிகள் பயன்பெறலாம்-கலெக்டர் சமீரன் தகவல்

கொள்முதல் விலை உயர்த்தப்பட்டதால் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் கொப்பரை தேங்காய்களை விற்று விவசாயிகள் பயன்பெறலாம் என்று மாவட்ட கலெக்டர் சமீரன் தெரிவித்து உள்ளார்.
29 May 2022 2:25 PM GMT