சங்கு-சக்கரத்துடன் அருளும் கோதண்டராமர்

சங்கு-சக்கரத்துடன் அருளும் கோதண்டராமர்

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டத்தில் அமைந்த பொன்பதர்கூடம் என்ற ஊரில் உள்ள கோதண்டராமர், வில்-அம்பு இன்றியும், கரங்களில் சங்கு- சக்கரம் ஏந்தியும் அமர்ந்த கோலத்தில் அருள்புரிகிறார்.
7 April 2023 12:28 PM GMT