80 ஆண்டுகளுக்குப் பிறகு மும்பை கோர்ட்டில் 93 வயது மூதாட்டிக்கு கிடைத்த வெற்றி!

80 ஆண்டுகளுக்குப் பிறகு மும்பை கோர்ட்டில் 93 வயது மூதாட்டிக்கு கிடைத்த வெற்றி!

93 வயதான மூதாட்டி ஒருவர் 80 ஆண்டுகளாக நடந்த சட்டப்போராட்டத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
6 May 2023 5:18 PM
ரெயிலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தது பயங்கரவாத செயல் - கோர்ட்டில் போலீஸ் தரப்பு வாதம்

'ரெயிலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தது பயங்கரவாத செயல்' - கோர்ட்டில் போலீஸ் தரப்பு வாதம்

பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த வழக்கில் கைதான ஷாருக் சைஃபியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
20 April 2023 12:31 PM
கோர்ட்டில் மன்னிப்பு கேட்ட டைரக்டர்

கோர்ட்டில் மன்னிப்பு கேட்ட டைரக்டர்

மராட்டிய மாநிலம் பீமா கொரோகானில் 2018-ல் நடந்த பேரணியில் வன்முறை ஏற்பட்டது தொடர்பாக சமூக ஆர்வலர் கவுதம் நவ்லாகா உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர்....
12 April 2023 2:23 AM
இம்ரான் கானுக்கு எதிரான கைது வாரண்டை நிறுத்திவைக்க முடியாது- பாகிஸ்தான் கோர்ட்

இம்ரான் கானுக்கு எதிரான கைது வாரண்டை நிறுத்திவைக்க முடியாது- பாகிஸ்தான் கோர்ட்

இம்ரான் கானுக்கு எதிரான கைது வாரண்டை நிறுத்திவைக்க முடியாது என்று பாகிஸ்தான் கோர்ட் தெரிவித்துள்ளது.
6 March 2023 2:00 PM
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கொள்ளையடிக்க முயன்றவருக்கு ஜாமின் வழங்கிய கோர்ட்

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கொள்ளையடிக்க முயன்றவருக்கு ஜாமின் வழங்கிய கோர்ட்

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நிபந்தனையுடன் அவருக்கு ஜாமின் வழங்கி, நீதிமன்றம் உத்தரவிட்டது.
5 March 2023 3:53 AM
ராமநாதபுரம் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்ட மது பாட்டில்கள் மாயம் - கோர்ட் ஊழியர்கள் 2 பேர் மீது வழக்குப்பதிவு

ராமநாதபுரம் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்ட மது பாட்டில்கள் மாயம் - கோர்ட் ஊழியர்கள் 2 பேர் மீது வழக்குப்பதிவு

வழக்கு விசாரணைக்காக கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்ட மது பாட்டில்கள் மாயமானதாக கேணிக்கரை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
9 Oct 2022 12:11 AM
அவதூறு வழக்கு: பிரேமலதா விஜயகாந்த் விடுதலை - கோபி கோர்ட் தீர்ப்பு

அவதூறு வழக்கு: பிரேமலதா விஜயகாந்த் விடுதலை - கோபி கோர்ட் தீர்ப்பு

கோபி கோர்ட்டில் ஆஜரான பிரேமலதா விஜயகாந்த் விடுதலை செய்யப்பட்டதாக நீதிபதி உத்தரவிட்டார்.
18 July 2022 7:55 AM
கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட நைஜீரிய நாட்டினர் 2 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை - கோர்ட் உத்தரவு

கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட நைஜீரிய நாட்டினர் 2 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை - கோர்ட் உத்தரவு

நைஜீரிய நாட்டினர் 2 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போதைப்பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு கோர்ட் உத்தரவிட்டது.
2 July 2022 12:23 AM
கோர்ட்டில் தவறான தகவல்களை கொடுத்த காவல் ஆய்வாளர் - நேரில் ஆஜராக உத்தரவு

கோர்ட்டில் தவறான தகவல்களை கொடுத்த காவல் ஆய்வாளர் - நேரில் ஆஜராக உத்தரவு

தவறான தகவல்களைக் கொடுத்த வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
16 Jun 2022 7:30 AM
தந்தையை கொன்று புதைத்த வழக்கில் சரண் அடைந்த மகனை 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி - பூந்தமல்லி கோர்ட்டு உத்தரவு

தந்தையை கொன்று புதைத்த வழக்கில் சரண் அடைந்த மகனை 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி - பூந்தமல்லி கோர்ட்டு உத்தரவு

தந்தையை கொன்று புதைத்த வழக்கில் சரண் அடைந்த மகனை 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க பூந்தமல்லி கோர்ட்டு உத்தரவிட்டது.
7 Jun 2022 7:19 AM