பாஜகவில் சேர்ந்தால் வழக்குகள் மூடி மறைக்கப்படுகிறது: சத்தீஷ்கர் முதல் மந்திரி குற்றச்சாட்டு

பாஜகவில் சேர்ந்தால் வழக்குகள் மூடி மறைக்கப்படுகிறது: சத்தீஷ்கர் முதல் மந்திரி குற்றச்சாட்டு

ஒருவர் பா.ஜ.க.வில் சேர்ந்தவுடன் அந்த நபர் மீதான அனைத்து வழக்குகளும் மூடிமறைக்கப்படுகின்றன என்று சத்தீஷ்கர் முதல் மந்திரி மத்திய அரசை சாடியுள்ளார்.
14 Jun 2022 9:25 AM GMT