சரத் பவார் பேரனின் ரூ.50 கோடி மதிப்பிலான சர்க்கரை ஆலையை முடக்கியது அமலாக்கத்துறை
ரோகித் பவாரின் பாராமதி ஆக்ரோ நிறுவனத்திற்கு சொந்தமான சர்க்கரை ஆலையை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.
8 March 2024 1:26 PM GMTவங்கிக் கடன் பாக்கி; பா.ஜ.க. தேசிய செயலாளர் பங்கஜா முண்டேவுக்கு சொந்தமான சர்க்கரை ஆலை ஏலம்
பல கஷ்டங்களையும் மீறி சர்க்கரை ஆலையை நடத்தி வந்ததாக பா.ஜ.க. தேசிய செயலாளர் பங்கஜா முண்டே தெரிவித்துள்ளார்.
10 Jan 2024 12:34 PM GMTசர்க்கரை ஆலைகளில் பணியாற்றும் 3,500 தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு
இந்த ஊதிய உயர்வால் பருவக்கால தொழிலாளிக்கு தலா ரூ.32 ஆயிரம் முதல் ரூ.40 வரை கிடைக்க வழிவகை செய்யும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
1 Dec 2023 8:24 AM GMTகூட்டுறவு, பொதுத்துறை சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு 10% போனஸ்: முதல்- அமைச்சர் உத்தரவு
தமிழக அரசின் உத்தரவால் கூட்டுறவு, பொதுத்துறை சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் 6,103 பேர் பயன்பெறுவர்.
10 Nov 2023 9:47 AM GMTகரும்பு வெட்ட சர்க்கரை ஆலை நிர்வாகமே ஆட்களை அனுப்பி வைக்க நடவடிக்கை- கலெக்டர் உறுதி
பெரம்பலூர் மாவட்டத்தில் கரும்பு வெட்டுவதற்கு சர்க்கரை ஆலை நிர்வாகமே ஆட்களை அனுப்பி வைக்கும் சோதனை முயற்சியை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும், என்று முத்தரப்பு கலந்தாய்வு கூட்டத்தில் கலெக்டர் கற்பகம் தெரிவித்தார்.
18 Oct 2023 6:30 PM GMTஅலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறக்க நடவடிக்கை
அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரும்பு விவசாயிகள் ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
18 Aug 2023 1:16 AM GMT338 சர்க்கரை ஆலைகள் செயல்படாத நிலை
தேசிய அளவில் 338 சர்க்கரை ஆலைகள் செயல்படாத நிலை உள்ளதால் சீனி உற்பத்தியில் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
6 April 2023 7:41 PM GMTகூட்டுறவு சர்க்கரை ஆலையில் கலெக்டர் ஆய்வு
கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கலெக்டர் ஷ்ரவன்குமார் ஆய்வு மேற்கொண்டார்.
10 Nov 2022 6:45 PM GMTபெரம்பலூர் சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை டிசம்பர் 5-ந்தேதி தொடங்க முடிவு
பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை டிசம்பர் 5-ந்தேதி தொடங்க முடிவு செய்யப்பட்டது.
30 Oct 2022 7:31 PM GMTபெரம்பலூர் சர்க்கரை ஆலையில் 3 லட்சத்து 60 ஆயிரம் டன் கரும்பு அரைக்க திட்டம்
பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் 3 லட்சத்து 60 ஆயிரம் டன் கரும்பு அரைக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
14 Sep 2022 6:28 PM GMTகள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகம் கரும்பு நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தல்
கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகம் கரும்பு நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனா்.
22 July 2022 5:37 PM GMTபுகழூர் சர்க்கரை ஆலையில் அதிகாரிகள் ஆய்வு
புகழூர் சர்க்கரை ஆலையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
10 July 2022 6:34 PM GMT