சிலை அமைக்க பீடம் அமைத்தவர்கள் மீது வழக்கு

சிலை அமைக்க பீடம் அமைத்தவர்கள் மீது வழக்கு

திருபவனையில் அனுமதியின்றி சிலை அமைக்க பீடம் அமைத்த நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
25 April 2023 5:07 PM