
சிவபெருமானின் நெற்றிக்கண் உணர்த்தும் தத்துவம்
தியானத்தை கலைக்க முயற்சி செய்த மன்மதனை சிவபெருமானின் நெற்றிக்கண் எரித்து சாம்பலாக்கியது.
30 May 2025 10:53 AM
சிவன் கோவில்களில் சித்திரை மாத திருவோண சிறப்பு வழிபாடு
திருவோண சிறப்பு வழிபாட்டின் ஒரு பகுதியாக, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
22 April 2025 11:23 AM
மகா சிவராத்திரி விழா: இந்த நேரத்தில் சிவபெருமானை வழிபட மறக்காதீங்க..!
மகா சிவராத்திரியின் மூன்றாம் கால பூஜை என்பது, பார்வதி தேவி சிவபெருமானை வழிபட்ட காலமாகும்.
25 Feb 2025 11:53 AM
சிவபெருமானை போற்றி துதிக்கும் மகா சிவராத்திரி
சிவராத்திரி நாளில் சிவன் கோயில்களுக்குச் சென்று வழிபட்டால் மன அமைதி, வாழ்க்கையில் முன்னேற்றம் போன்ற நன்மைகள் உண்டாகும் என்பது ஐதீகம்.
20 Feb 2025 11:17 AM
அம்பு பட்ட தழும்புடன் காட்சியளிக்கும் இறைவன்
இறைவனின் கட்டளைப்படி, சிவலிங்கம் இருந்த இடத்தில் விராட மன்னன் ஒரு கோவிலை அமைத்து பூஜை செய்தான்.
11 Feb 2025 12:26 PM
சுந்தரருக்கு வழித்துணையாக வந்த இறைவன்
நாயன்மார்களில் ஒருவரான சுந்தரர், திருத்தல யாத்திரை மேற்கொண்டபோது அவருக்கு இறைவனே வழித்துணையாக சென்றிருக்கிறார்.
5 Jan 2025 6:05 AM
"சோறு கண்ட இடம் சொர்க்கம்" - அன்னாபிஷேகத்தை தரிசிப்பதால் கிடைக்கும் அற்புத பலன்கள்
சிவபெருமான் பிரம்மஹத்தி தோஷம் நீங்கப் பெற்ற ஐப்பசி மாத பவுர்ணமி தினத்தில் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.
14 Nov 2024 7:50 AM
வாரம் ஒரு திருமந்திரம்
திருமூலர் என்னும் மாமுனியால் பாடப்பட்ட திருமந்திர நூல், சைவ நெறிகளுக்கு இணையாக வைத்துப் போற்றப்படுகிறது.
26 Sept 2023 11:55 AM
கருத்துவேறுபாடு நீக்கும் திருவஞ்சைக்களம் ஈசன்
கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ளது, திருவஞ்சைக்களம். இந்த திருத்தலத்தில் அமைந்துள்ளது மகாதேவர் கோவில். சிவபெருமானின் தேவார பாடல்கள் இடம்பெற்ற தலங்களில், கேரள மாநிலத்தில் அமைந்த ஒரே ஆலயம் இதுவாகும்.
25 July 2023 12:08 PM
மரண பயம் போக்கும் பாதாள லிங்கம்
சிவபெருமான் வீற்றிருக்கும் முக்கியமான தலங்களில் ஒன்று, திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயம். இங்குள்ள மலை மிகவும் பிரசித்திப்பெற்றது.
25 July 2023 8:32 AM
பயத்தைப் போக்கும் உஜ்ஜயினி காலபைரவர்
எதிரிகளால் துன்பம் அடைபவர்கள், பைரவர் சன்னிதிக்கு சென்று வழிபட்டு அர்ச்சனை செய்தால், எதிரிகளின் தொல்லை ஒழியும். தீவினைகள் அழியும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
21 July 2023 3:18 PM
திருமணத் தடை நீக்கும் திருவாய்மூர்நாதர்
திருவாரூர் மாவட்டம் திருவாய்மூர் என்ற இடத்தில் உள்ளது, பாலின் நன்மொழியாள் உடனாய வாய்மூர்நாதர் திருக்கோவில். பல்லவர் மற்றும் சோழர்களின் ஆட்சிக் காலத்தில் இந்த ஆலயம் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது.
13 July 2023 4:01 PM