தொழிலதிபர் மனைவியை மிரட்டி ரூ.215 கோடி பறிப்பு: நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றவாளி
தொழிலதிபர் மனைவியை மிரட்டி ரூ.215 கோடி பணம் பறித்த வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றவாளியாக என அமலக்கத்துறை குற்றபத்திரிகையில் தகவல் வெளியிட்டு உள்ளது.
17 Aug 2022 8:30 AM GMTதிகார் சிறையில் இருந்து வேறு சிறைக்கு மாற்றக் கோரிய சுகேஷ் சந்திரசேகருக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
மிரட்டி பணம் பறித்த அதிகாரிகள், அவர்களுக்கு பணம் கொடுத்தவர்களின் விவரங்களை தாக்கல் செய்ய சுகேஷ் சந்திரசேகருக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
13 July 2022 11:31 PM GMTசுகேஷிடம் ரூ.12 கோடி லஞ்சம் பெற்ற 81 சிறை அதிகாரிகள்; வெளிவந்த பட்டியல்; திகார் சிறையில் பரபரப்பு!
சுகேஷ் சந்திரசேகரிடம் சிறையில் போலீசார் லஞ்சம் வாங்கியதாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.
12 July 2022 10:48 AM GMTவேறு சிறைக்கு மாற்றக்கோரி சுகேஷ் சந்திரசேகர் தொடர்ந்த வழக்கு - சுப்ரீம் கோர்ட்டில் ஒத்திவைப்பு
வேறு சிறைக்கு மாற்றக்கோரி சுகேஷ் சந்திரசேகர் தொடர்ந்த வழக்கை 13-ந்தேதிக்கு சுப்ரீம் கோர்ட்டில் ஒத்திவைத்தது.
1 July 2022 12:56 AM GMTசுகேஷ் சந்திரசேகரை வேறு சிறைக்கு மாற்றலாம்-சுப்ரீம் கோர்ட்டில் அமலாக்கத்துறை யோசனை
நீதிபதிகள் அமலாக்கத்துறை யோசனைக்கு பதிலளிக்க சுகேஷ் சந்திரசேகருக்கு உத்தரவிட்டு, வருகிற 30-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
24 Jun 2022 1:41 AM GMT