சுண்டிகொப்பா கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் மின்சாரம் துண்டிப்பு

சுண்டிகொப்பா கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் மின்சாரம் துண்டிப்பு

குஷால்நகரில் உள்ள சுண்டிகொப்பா கிராம பஞ்சாயத்து அலுவலகம் முறையான மின்கட்டணம் செலுத்தாததால் செஸ்காம் ஊழியர்கள் மின் இணைப்பை துண்டித்தனர். இதனால் பஞ்சாயத்து ஊழியர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர்.
16 Nov 2022 5:12 PM GMT