செம்மஞ்சேரி காவல்நிலையத்தில் டி.ஜி.பி. சைலேந்திர பாபு திடீர் ஆய்வு - எழுத்தருக்கு ரூ.5,000 வெகுமதி வழங்கி பாராட்டு

செம்மஞ்சேரி காவல்நிலையத்தில் டி.ஜி.பி. சைலேந்திர பாபு திடீர் ஆய்வு - எழுத்தருக்கு ரூ.5,000 வெகுமதி வழங்கி பாராட்டு

பதிவேடுகளை முறையாக பராமறித்த காவல் நிலைய எழுத்தர் ராஜாமணிக்கு டி.ஜி.பி. சைலேந்திர பாபு ரூ.5,000 வெகுமதி வழங்கி பாராட்டினார்.
29 Nov 2022 1:10 PM GMT