செல்போன் கோபுரத்தில் ஏறி விவசாயி தற்கொலை மிரட்டல்:  சிக்பள்ளாப்பூரில் பரபரப்பு

செல்போன் கோபுரத்தில் ஏறி விவசாயி தற்கொலை மிரட்டல்: சிக்பள்ளாப்பூரில் பரபரப்பு

நிலப்பிரச்சினையை தீர்த்து வைக்க கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி விவசாயி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் சிக்பள்ளாப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
3 Aug 2022 5:39 PM GMT