வால்பாறையில் கன மழை:சோலையாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு-சாலையில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

வால்பாறையில் கன மழை:சோலையாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு-சாலையில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

வால்பாறையில் பெய்து வரும் கன மழையால் சோலையாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. மேலும் சாலையில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
14 July 2022 2:29 PM GMT