ஜிப்மர் ஊழியர்களிடம் ரூ.40 லட்சம் மோசடி

ஜிப்மர் ஊழியர்களிடம் ரூ.40 லட்சம் மோசடி

புதுவையில் குறைந்த விலைக்கு வீட்டுமனை வாங்கி தருவதாக ஜிப்மர் ஊழியர்களிடம் ரூ.40 லட்சம் மோசடி செய்த ஐ.ஆர்.பி.என். போலீஸ்காரர் உள்பட 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
21 May 2023 10:49 PM IST