சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில்  டெல்லி சிறப்பு கோர்ட்டில் டி.கே.சிவக்குமார் ஆஜர்

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் டெல்லி சிறப்பு கோர்ட்டில் டி.கே.சிவக்குமார் ஆஜர்

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் டெல்லி சிறப்பு கோர்ட்டில் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாா் நேற்று நேரில் ஆஜரானார். வழக்கு விசாரணை வருகிற 30-ந் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
1 July 2022 10:11 PM GMT