உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் கல்வியை தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் - பிரதமருக்கு டி.ஆர்.பாலு எம்.பி. கடிதம்

உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் கல்வியை தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் - பிரதமருக்கு டி.ஆர்.பாலு எம்.பி. கடிதம்

20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தியாவில் மருத்துவ படிப்பை தொடர முடியாமல் தவிப்பதாக டி.ஆர்.பாலு எம்.பி. தெரிவித்துள்ளார்.
6 Sep 2022 10:36 AM GMT