கரைகளை உயர்த்தி பூண்டி ஏரியில் 5 டி.எம்.சி. தண்ணீர் சேமித்து வைக்க திட்டம் - அதிகாரிகள் குழு ஆய்வு

கரைகளை உயர்த்தி பூண்டி ஏரியில் 5 டி.எம்.சி. தண்ணீர் சேமித்து வைக்க திட்டம் - அதிகாரிகள் குழு ஆய்வு

பூண்டி ஏரியின் கரைகளை உயர்த்தி 5 டி.எம்.சி. வரை தண்ணீரை சேமித்து வைக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கான ஆய்வுப் பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டனர்.
28 Jun 2022 8:54 AM GMT