தபால் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை

தபால் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை

கூடலூர் அருகே நியூஹோப் தபால் நிலையம் திறக்கப்படாததை கண்டித்து பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
28 Sep 2022 6:45 PM GMT