தமிழ் புத்தாண்டையொட்டி கோவில்நகரம் விழாக்கோலம் பூண்டது காஞ்சீபுரம் கோவில்களுக்கு படையெடுத்த பக்தர்கள்

தமிழ் புத்தாண்டையொட்டி கோவில்நகரம் விழாக்கோலம் பூண்டது காஞ்சீபுரம் கோவில்களுக்கு படையெடுத்த பக்தர்கள்

தமிழ்புத்தாண்டையொட்டி காஞ்சீபுரம் கோவில்களுக்கு பக்தர்கள் படையெடுத்து வந்ததால் கோவில்நகரம் விழாக்கோலம் பூண்டது. இங்குள்ள கோவில்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து சென்றனர்.
15 April 2023 10:05 AM GMT