திரவ உணவுகளை தயாரிக்கும்போதுதரச்சான்று பெற்ற நீரை பயன்படுத்த வேண்டும்

திரவ உணவுகளை தயாரிக்கும்போதுதரச்சான்று பெற்ற நீரை பயன்படுத்த வேண்டும்

நாமக்கல் மாவட்டத்தில் பழரசம், கம்மங்கூழ் போன்ற திரவ உணவை தயாரிக்கும் உணவு வணிகர்கள் தரச்சான்று பெற்ற குடிநீரை பயன்படுத்த வேண்டும் என கலெக்டர் ஸ்ரேயாசிங் அறிவுறுத்தி உள்ளார்.
5 April 2023 6:45 PM GMT