தற்கொலை செய்த மடாபதியின் செல்போன்கள் பறிமுதல்

தற்கொலை செய்த மடாபதியின் செல்போன்கள் பறிமுதல்

ராமநகர் அருகே தற்கொலை செய்து கொண்ட மடாதிபதியின் 2 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர். அவர் ஹனிடிராப் முறையில் மிரட்டப்பட்டாரா என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
25 Oct 2022 6:45 PM GMT