திருமணமான 4 மாதத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

திருமணமான 4 மாதத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

மேட்டுப்பாளையத்தில் திருமணமான 4 மாதத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.
16 July 2022 3:06 PM