ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் 11 பேர் கைது - கஞ்சா விற்கும் போட்டியால் கொன்றது அம்பலம்

ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் 11 பேர் கைது - கஞ்சா விற்கும் போட்டியால் கொன்றது அம்பலம்

சென்னை திருவல்லிக்கேணியில் ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டனர். கஞ்சா விற்கும் போட்டியால் கொலை செய்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
18 Aug 2022 7:27 AM IST
மாடியில் இருந்து தவறி விழுந்த தலைமை செயலக லிப்ட் ஆபரேட்டர் சாவு

மாடியில் இருந்து தவறி விழுந்த தலைமை செயலக 'லிப்ட்' ஆபரேட்டர் சாவு

திருவல்லிக்கேணியில் மாடியில் இருந்து தவறி விழுந்த தலைமை செயலக ‘லிப்ட்’ ஆபரேட்டர் பரிதாபமாக உயிரிழந்தார்.
12 Aug 2022 7:57 AM IST
திருவல்லிக்கேணியில் கஞ்சா விற்ற இளம்பெண் கைது

திருவல்லிக்கேணியில் கஞ்சா விற்ற இளம்பெண் கைது

திருவல்லிக்கேணியில் கஞ்சா விற்ற இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
6 Aug 2022 11:43 AM IST
நன்னடத்தை உறுதிமொழியை மீறிய ரவுடிக்கு 201 நாள் சிறை

நன்னடத்தை உறுதிமொழியை மீறிய ரவுடிக்கு 201 நாள் சிறை

சென்னை திருவல்லிக்கேணியில் நன்னடத்தை உறுதிமொழியை மீறிய ரவுடிக்கு மயிலாப்பூர் துணை கமிஷனர் தீஷா மிட்டல் உத்தரவின்பேரில் அவருக்கு 201 நாட்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
3 Aug 2022 11:24 AM IST
மோட்டார் சைக்கிளில் சென்றவரை கத்தியால் வெட்டி பணம்-தங்க கட்டி கொள்ளை

மோட்டார் சைக்கிளில் சென்றவரை கத்தியால் வெட்டி பணம்-தங்க கட்டி கொள்ளை

சென்னை திருவல்லிக்கேணியில் மோட்டார் சைக்கிளில் சென்றவரை கத்தியால் வெட்டி பணம் மற்றும் தங்க கட்டிகளை மர்மநபர்கள் கொள்ளை அடித்து சென்றனர்.
26 July 2022 7:56 AM IST
திருவல்லிக்கேணி ரெயில் நிலையத்தில் மகாகவி பாரதியாரின் புகைப்பட கண்காட்சி

திருவல்லிக்கேணி ரெயில் நிலையத்தில் மகாகவி பாரதியாரின் புகைப்பட கண்காட்சி

75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருவல்லிக்கேணி ரெயில் நிலையத்தில் மகாகவி பாரதியாரின் புகைப்பட கண்காட்சி திறந்து வைக்கப்பட்டுள்ளது.
19 July 2022 11:39 AM IST
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் தேர் திருவிழா கோலாகலம்

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் தேர் திருவிழா கோலாகலம்

நரசிம்ம பிரம்மோற்சவத்தையொட்டி திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் தேர் திருவிழாவில் திரளான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர்.
13 July 2022 9:30 PM IST
திருவல்லிக்கேணியில் சாலையோரம் நின்ற கார் தீப்பிடித்து எரிந்தது

திருவல்லிக்கேணியில் சாலையோரம் நின்ற கார் தீப்பிடித்து எரிந்தது

திருவல்லிக்கேணியில் சாலையோரம் நின்ற கார் தீப்பிடித்து எரிந்தது.
8 July 2022 9:57 AM IST
நன்னடத்தை விதியை மீறிய ரவுடிக்கு 272 நாட்கள் சிறை - துணை கமிஷனர் பகலவன் உத்தரவு

நன்னடத்தை விதியை மீறிய ரவுடிக்கு 272 நாட்கள் சிறை - துணை கமிஷனர் பகலவன் உத்தரவு

திருவல்லிக்கேணி துணை கமிஷனர் பகலவன் உத்தரவின் பேரில் நன்னடத்தை விதியை மீறிய ரவுடி 272 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
30 Jun 2022 8:49 AM IST