மணிப்பூரில் அமைதி நிலவ வேண்டி துறவியர் பேரவை மனித சங்கிலி - கொட்டும் மழையில் நடந்தது

மணிப்பூரில் அமைதி நிலவ வேண்டி துறவியர் பேரவை மனித சங்கிலி - கொட்டும் மழையில் நடந்தது

தமிழக துறவியர் பேரவை சார்பில் மணிப்பூரில் அமைதி நிலவ வேண்டி சென்னை சாந்தோம் தேவாலய வளாகத்தையொட்டிய பகுதிகளில் கொட்டும் மழையில் நனைந்தபடி துறவியர்கள், பாதிரியார்கள் மனித சங்கிலியில் பங்கேற்றனர்.
17 Sep 2023 7:11 AM GMT