வேதாந்தா இடைக்கால மனு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் தள்ளிவைப்பு

வேதாந்தா இடைக்கால மனு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் தள்ளிவைப்பு

ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும், பொருட்களை அப்புறப்படுத்தவும் இந்த இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் தள்ளிவைக்கபட்டது.
27 March 2023 5:50 PM GMT