தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்றனர்

தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்றனர்

தூத்துக்குடியில் கலெக்டர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து ஒருவார போராட்டத்தை வாபஸ் பெற்ற விசைப்படகு மீனவர்கள் ஒருவாரத்துக்கு பிறகு நேற்று மீன்பிடிப்பதற்காக கடலுக்கு சென்றனர்.
13 Feb 2023 6:45 PM GMT