தென்பெண்ணையாற்றில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர்

தென்பெண்ணையாற்றில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர்

சாத்தனூர் அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுவதால் தென்பெண்ணையாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் திருக்கோவிலூர் தரைப்பாலத்தில் 2-வது நாளாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
28 Sep 2023 6:45 PM GMT
தென்பெண்ணையாற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

தென்பெண்ணையாற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் தென்பெண்ணையாற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
28 Sep 2023 4:19 PM GMT
தென்பெண்ணையாறு நீர் பங்கீடு தீர்ப்பாயம் அமைக்க மத்திய அரசுக்கு 3 மாதம் அவகாசம் - சுப்ரீம் கோர்ட் உத்தரவு

தென்பெண்ணையாறு நீர் பங்கீடு தீர்ப்பாயம் அமைக்க மத்திய அரசுக்கு 3 மாதம் அவகாசம் - சுப்ரீம் கோர்ட் உத்தரவு

தென்பெண்ணையாறு நீர் பங்கீடு தீர்ப்பாயம் அமைக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் 3 மாதம் அவகாசம் வழங்கியுள்ளது.
14 Dec 2022 9:45 AM GMT