நிச்சயதார்த்தம் நடக்க இருந்த நிலையில் வீடுபுகுந்து பெண்ணை தூக்கிய 40 பேர் கொண்ட கும்பல் -வீடியோ

நிச்சயதார்த்தம் நடக்க இருந்த நிலையில் வீடுபுகுந்து பெண்ணை தூக்கிய 40 பேர் கொண்ட கும்பல் -வீடியோ

நிச்சயதார்த்தம் நடக்க இருந்த நிலையில் இளம் பெண்ணை நேற்று 40 பேர் கொண்ட கும்பல் வலுக்கட்டாயமாக கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
10 Dec 2022 7:17 AM GMT
மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்ட ஆசிரியரை தாக்கிய பெற்றோர்கள்

மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்ட ஆசிரியரை தாக்கிய பெற்றோர்கள்

தெலுங்கானா மாநிலத்தில் மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்ட ஆசிரியரை பெற்றோர்கள் தாக்கினர்.
3 Dec 2022 7:41 AM GMT
பிரமிப்பை ஏற்படுத்தும் பாம்பு கோவில்

பிரமிப்பை ஏற்படுத்தும் பாம்பு கோவில்

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே அமைந்துள்ளது, நாம்பள்ளி குட்டா என்ற ஊர். இங்கு லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில் அமைந்துள்ளது. வெமுலவாடாவில் இருந்து கரீம்நகர் செல்லும் நெடுஞ்சாலை ஓரமாக இருக்கும் ஒரு சிறிய குன்றின் மீது இந்த ஆலயம் அமைந்திருக்கிறது. லட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு செல்லும் வழியில் நாகதேவதைக்கு ஒரு கோவில் இருக்கிறது. பாம்பு வடிவத்தில் அமைந்த ஆலயம் இது. நரசிம்மர் கோவிலுக்குச் செல்லும் நுழைவு வாசல் போன்று இந்த நாகர் வடிவ கோவில் உள்ளது.
16 Aug 2022 1:52 AM GMT