அடுத்த தேர்தலில் ஆட்சிக்கு வரவில்லை என்றால், இனி தேர்தலில் போட்டியிடமாட்டேன் -  சந்திரபாபு நாயுடு

அடுத்த தேர்தலில் ஆட்சிக்கு வரவில்லை என்றால், இனி தேர்தலில் போட்டியிடமாட்டேன் - சந்திரபாபு நாயுடு

ஆந்திராவில் தெலுங்குதேசம் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வராவிட்டால் தாம் அரசியலிலிருந்தே விலகுவதாக சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
17 Nov 2022 4:27 PM GMT