சென்னையில் என்.ஐ.ஏ.அதிகாரிகள் சோதனை
சென்னையில் குறும்பட இயக்குனர் வீட்டில் என்.ஐ.ஏ.அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
8 Feb 2024 3:02 AM GMTகாஷ்மீரில் 5 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிரடி சோதனை
ஜம்மு மற்றும் காஷ்மீரில் தேசிய புலனாய்வு முகமை இன்று காலை 5 இடங்களில் சோதனைகளை நடத்தி வருகிறது.
11 July 2023 3:59 AM GMTகாஷ்மீரில் பயங்கரவாத வழக்குகளில் தொடர்புடைய 3 குற்றவாளிகளின் சொத்துகள் முடக்கம்; என்.ஐ.ஏ. நடவடிக்கை
காஷ்மீரில் வெவ்வேறு பயங்கரவாத வழக்குகளில் தொடர்புடைய 3 குற்றவாளிகளின் சொத்துகளை தேசிய புலனாய்வு முகமை முடக்கி உள்ளது.
10 May 2023 2:21 PM GMTஇஸ்லாமிய ஆட்சியை கொண்டுவர பாப்புலர் பிரண்ட் ஆப் திட்டமிட்டு கொலைகார படைகளை அமைத்தது -என்ஐஏ குற்றப்பத்திரிகை
2047 ஆம் ஆண்டுக்குள் இஸ்லாமிய ஆட்சியை நிலைநாட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா கொலைகார படைகளை அமைத்தது என என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து உள்ளது.
21 Jan 2023 6:54 AM GMTஜம்மு காஷ்மீரின் பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிரடி சோதனை
ஜம்மு காஷ்மீரின் பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
23 Dec 2022 7:41 AM GMTகோவை கார் வெடி விபத்தில் கைதான 3 பேருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு
கோவை கார் வெடி விபத்தில் கைதான 3 பேருக்கு நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
13 Dec 2022 8:41 AM GMTகோவை சம்பவம்: என்ஐஏ விசாரணைக்கு முதல்-அமைச்சர் பரிந்துரைத்ததை தமிழக பாஜக வரவேற்கிறது - அண்ணாமலை
கோவை சம்பவத்தை விசாரிக்க தேசிய புலனாய்வு முகமைக்கு முதல்வர் பரிந்துரைத்ததை தமிழக பாஜக வரவேற்கிறது என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
26 Oct 2022 3:09 PM GMTஆந்திரா, தெலுங்கானாவில் தேசிய புலனாய்வு முகமை சோதனை
ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பல மாவட்டங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
18 Sep 2022 7:03 AM GMT3 மாநிலங்களில் போதைப்பொருள் கும்பலுக்கு எதிராக தேசிய புலனாய்வு முகமை சோதனை
போதைப்பொருள், பயங்கரவாத கும்பலுக்கு எதிராக தேசிய புலனாய்வு முகமை 3 மாநிலங்களில் சோதனை நடத்தியது.
12 Sep 2022 9:47 PM GMTகைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் உறுப்பினருக்கு ஒரு மாத நீதிமன்ற காவல்: என்.ஐ.ஏ சிறப்பு கோர்ட்டு உத்தரவு!
கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். உறுப்பினர் சமூக ஊடகம் வழியே, பயங்கரவாதத்திற்கு ஆதரவான பிரசாரத்தில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
16 Aug 2022 1:04 PM GMTபா.ஜனதா பிரமுகர் கொலை வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றம்- முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவிப்பு
பா.ஜனதா பிரமுகர் பிரவீன் நெட்டார் கொலை வழக்கில் வெளிமாநிலத்தினருக்கு தொடர்பு இருக்கிறது. எனவே இந்த கொலை வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்படுவதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.
29 July 2022 10:19 PM GMTஎன்.ஐ.ஏ. அமைப்பின் இயக்குனராக பொறுப்பேற்று கொண்டார் - தின்கர் குப்தா
தேசிய புலனாய்வு முகமையின் (என்.ஐ.ஏ.) இயக்குனர் ஜெனரலாக மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி தின்கர் குப்தா இன்று பொறுப்பேற்று கொண்டாா்.
27 Jun 2022 1:58 PM GMT