
தண்ணீரின்றி கருகிய நெற்பயிர்களுக்கு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை
தண்ணீரின்றி கருகிய நெற்பயிர்களுக்கு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஊராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
26 Oct 2023 7:15 PM
பட்டாசு ஆலைகள்-கடைகளில் விதிமுறைகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை
பட்டாசு ஆலைகள்-கடைகளில் விதிமுறைகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
24 Oct 2023 6:50 PM
திறந்தநிலையில் மழைநீர் சேகரிப்பு கிணறு
திறந்தநிலையில் மழைநீர் சேகரிப்பு கிணறு உள்ளது.
21 Oct 2023 7:28 PM
பள்ளி அருகில் புகையிலை பொருட்கள் விற்றால் கடும் நடவடிக்கை
நாகையில் பள்ளி அருகில் புகையிலை பொருட்கள் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
21 Oct 2023 7:15 PM
டெங்கு ஒழிப்பு நடவடிக்கை
காஞ்சிரங்கால் ஊராட்சியில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது
20 Oct 2023 7:15 PM
போதைப்பொருள் புகார்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
சட்டம்- ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் போதைப்பொருள் புகார்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்ற பிரபாகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
20 Oct 2023 6:23 PM
விதிமீறல் பட்டாசு ஆலைகள், கடைகள் மீது நடவடிக்கை
விதிமீறல் பட்டாசு ஆலைகள், கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
19 Oct 2023 8:10 PM
மேகதாது திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பேட்டி
மேகதாது திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக துண முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பேட்டி அளித்துள்ளார்.
18 Oct 2023 6:45 PM
லியோ படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை
சினிமா தியேட்டர்களில் லியோ படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ஷ்ரவன்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
18 Oct 2023 6:45 PM
மக்கள் குறை தீர்வு முகாமில் 59 மனுக்களுக்கு உடனடி நடவடிக்கை
கள்ளக்குறிச்சியில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு முகாமில் 59 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.
18 Oct 2023 6:45 PM
சினிமா தியேட்டர்களில் லியோ படத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை ; கலெக்டர் அருண்தம்புராஜ் எச்சரிக்கை
கடலூர் மாவட்ட சினிமா தியேட்டர்களில் லியோ படத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் அருண்தம்புராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
18 Oct 2023 6:45 PM
பட்டாசு விற்பனை உரிமம் பெற்றவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை
தர்மபுரி மாவட்டத்தில் பட்டாசு விற்பனை உரிமம் பெற்றவர்கள் விதிமீறலில் ஈடுபட்டால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆய்வுக்கூட்டத்தில் கலெக்டர் சாந்தி பேசினார்.
17 Oct 2023 7:30 PM