
ஆம்னி பஸ்களுக்கு கூடுதல் விலையில் டிக்கெட் விற்றால் குற்றவியல் நடவடிக்கை
விதிகளுக்கு புறம்பாக இடைத்தரகர்கள் பொதுமக்களிடமிருந்து கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்தன.
28 Jan 2024 4:07 PM
கண்காணிப்பு கேமரா பொருத்தாத மருந்தகங்கள் மீது நடவடிக்கை
கண்காணிப்பு கேமரா பொருத்தாத மருந்தகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
26 Oct 2023 6:20 PM
தண்ணீரின்றி கருகிய நெற்பயிர்களுக்கு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை
தண்ணீரின்றி கருகிய நெற்பயிர்களுக்கு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஊராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
26 Oct 2023 7:15 PM
பட்டாசு ஆலைகள்-கடைகளில் விதிமுறைகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை
பட்டாசு ஆலைகள்-கடைகளில் விதிமுறைகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
24 Oct 2023 6:50 PM
திறந்தநிலையில் மழைநீர் சேகரிப்பு கிணறு
திறந்தநிலையில் மழைநீர் சேகரிப்பு கிணறு உள்ளது.
21 Oct 2023 7:28 PM
பள்ளி அருகில் புகையிலை பொருட்கள் விற்றால் கடும் நடவடிக்கை
நாகையில் பள்ளி அருகில் புகையிலை பொருட்கள் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
21 Oct 2023 7:15 PM
டெங்கு ஒழிப்பு நடவடிக்கை
காஞ்சிரங்கால் ஊராட்சியில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது
20 Oct 2023 7:15 PM
போதைப்பொருள் புகார்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
சட்டம்- ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் போதைப்பொருள் புகார்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்ற பிரபாகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
20 Oct 2023 6:23 PM
விதிமீறல் பட்டாசு ஆலைகள், கடைகள் மீது நடவடிக்கை
விதிமீறல் பட்டாசு ஆலைகள், கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
19 Oct 2023 8:10 PM
மேகதாது திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பேட்டி
மேகதாது திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக துண முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பேட்டி அளித்துள்ளார்.
18 Oct 2023 6:45 PM
லியோ படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை
சினிமா தியேட்டர்களில் லியோ படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ஷ்ரவன்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
18 Oct 2023 6:45 PM
மக்கள் குறை தீர்வு முகாமில் 59 மனுக்களுக்கு உடனடி நடவடிக்கை
கள்ளக்குறிச்சியில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு முகாமில் 59 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.
18 Oct 2023 6:45 PM