
வடகிழக்குப் பருவமழைக்கு சென்னை மாநகராட்சி எடுத்துள்ள நடவடிக்கைகள் என்னென்ன..?
பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 215 இடங்களில் நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
28 Oct 2025 12:14 PM IST
வடகிழக்கு பருவமழை தொடர்பான பணிகளில் 22 ஆயிரம் பேர்: சென்னை மாநகராட்சி தகவல்
சென்னையில் நேற்று காலை 8.30 மணி முதல் இன்று காலை 8.30 மணி வரை சராசரியாக 17.94 மி.மீட்டர் மழை பெய்துள்ளது என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
25 Oct 2025 12:26 PM IST
2023-ல் விமான நிறுவனங்களுக்கு எதிராக 542 நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன - டி.ஜி.சி.ஏ. தகவல்
2022-ம் ஆண்டை விட கடந்த ஆண்டில் 77 சதவீதம் அதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக டி.ஜி.சி.ஏ. தெரிவித்துள்ளது.
3 Jan 2024 8:54 PM IST
கும்மிடிப்பூண்டி தாலுகாவில் புயல் பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கலெக்டர் ஆய்வு
கும்மிடிப்பூண்டி தாலுகாவில் மாண்டஸ் புயல் பாதிப்பு தொடர்பான முன் எச்சரிக்கையை நடவடிக்கைகளை ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர், அதிகாரிகள் முன்கூட்டியே பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
10 Dec 2022 1:57 PM IST
'மாண்டஸ் புயல்' முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
9 Dec 2022 12:15 AM IST
கொரோனாவால் நாடு திரும்பிய இந்திய மாணவர்கள் சீனா திரும்ப நடவடிக்கை..!!
கொரோனா காரணமாக நாடு திரும்பிய இந்திய மாணவர்கள் மீண்டும் சீனா திரும்புவதற்கான நடவடிக்கைகளை தொடங்கி இருப்பதாக சீனா அறிவித்து உள்ளது.
10 Aug 2022 2:47 AM IST




