
திருவொற்றியூரில் நிதி நிறுவனத்தில் ரூ.7 லட்சம் மோசடி செய்த 4 ஊழியர்கள் கைது
வேலை செய்து வந்த நிதி நிறுவனத்தில் ரூ.7 லட்சம் மோசடி செய்த ஊழியர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
9 Oct 2022 9:43 AM
பெரம்பூரில் நிதி நிறுவனத்தில் பணத்துக்கு வட்டி தராததால் வாடிக்கையாளர்கள் முற்றுகை
பெரம்பூரில் நிதி நிறுவனத்தில் பணத்துக்கு வட்டி தராததால் வாடிக்கையாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
23 Sept 2022 9:31 AM
நிதி நிறுவனம் நடத்தி மகன் ஏமாற்றியதால் மூதாட்டியின் உடலை அடக்கம் செய்ய கிராம மக்கள் எதிர்ப்பு
திருத்தணி அருகே நிதி நிறுவனம் நடத்தி மகன் ஏமாற்றியதால் மூதாட்டியின் உடலை அடக்கம் செய்ய கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
7 Sept 2022 9:24 AM
நிதி நிறுவன கொள்ளை வழக்கில் 2 பேர் திருவள்ளூர் கோர்ட்டில் சரண்
சென்னையில் நிதி நிறுவன கொள்ளை வழக்கில் 2 பேர் திருவள்ளூர் கோர்ட்டில் சரணடைந்தனர்.
19 Aug 2022 2:42 AM
3 நிதி நிறுவன சொத்துகளை அரசு முடக்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்
மாநிலம் முழுவதும் ரூ.8,625 கோடி மோசடி செய்த 3 நிதி நிறுவன சொத்துகளை அரசு முடக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
11 Aug 2022 8:41 AM
தவணைத் தொகை ரூ.650-க்காக குழந்தையை கேட்ட நிதி நிறுவன ஊழியர்கள்..!
ராசிபுரத்தில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றில் வாங்கிய கடனின் தவணை தொகையை வசூலிக்க சென்றனர்.
10 Aug 2022 7:49 PM
புரசைவாக்கம் நிதி நிறுவனம் மீது ரூ.9 கோடி மோசடி புகார் - நிர்வாக இயக்குனரிடம் போலீசார் விசாரணை
புரசைவாக்கம் நிதி நிறுவனம் மீது ரூ.9 கோடி மோசடி புகார் குறித்து நிர்வாக இயக்குனரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
27 July 2022 5:41 AM
திருச்சியில் எல்பின் நிதி நிறுவனத்துடன் தொடர்பு: விடுதலை சிறுத்தைகள் கட்சி கவுன்சிலர் வீடு உள்பட 18 இடங்களில் சோதனை
திருச்சியில் எல்பின் நிதிநிறுவனத்துடன் தொடர்புடைய விடுதலை சிறுத்தைகள் கட்சி கவுன்சிலர் வீடு உள்பட 18 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
12 July 2022 9:07 PM